தமிழ்நாடு

திருச்செந்தூர் : வாய்க்கால் கரையோரத்தில் பனை விதைகள் விதைப்பு

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்புள்ள வடிகால் கரையோர பகுதியில், பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்புள்ள வடிகால் கரையோர பகுதியில், பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பறை அமைப்பினர் வடிகாலின் கரையோரத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்தனர். நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் அரிப்பை தடுக்கும் விதமாகவும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக, அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்