தமிழ்நாடு

திருச்செந்தூர் : வாய்க்கால் கரையோரத்தில் பனை விதைகள் விதைப்பு

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்புள்ள வடிகால் கரையோர பகுதியில், பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்புள்ள வடிகால் கரையோர பகுதியில், பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பறை அமைப்பினர் வடிகாலின் கரையோரத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்தனர். நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் அரிப்பை தடுக்கும் விதமாகவும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக, அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்