தமிழ்நாடு

திருச்செந்தூர் : வாய்க்கால் கரையோரத்தில் பனை விதைகள் விதைப்பு

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்புள்ள வடிகால் கரையோர பகுதியில், பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்புள்ள வடிகால் கரையோர பகுதியில், பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பறை அமைப்பினர் வடிகாலின் கரையோரத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்தனர். நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் அரிப்பை தடுக்கும் விதமாகவும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக, அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி