தமிழ்நாடு

போன வாரம் மழை வெள்ளம் - இந்த வாரம் பக்தர் வெள்ளம் - இயல்பு நிலைக்கு திரும்பிய கோவில்

தந்தி டிவி

திருச்செந்தூரில் இயல்பு நிலை திரும்பியதால் சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. அந்த வகையில் திருச்செந்தூரிலும் வெள்ளம் சூழ்ந்ததால், பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாத சூழல் உருவானது. இந்நிலையில் இயல்பு நிலை திரும்பியதால், 6 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் இருக்கின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்