தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 59 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

தந்தி டிவி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 59 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கோயிலில் உள்ள கோவிந்தம்மாள் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 1 கோடியே 59லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. ஆயிரத்து 60 கிராம் தங்கமும், 13 ஆயிரத்து 510 கிராம் வெள்ளியும், காணிக்கையாக வந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்