தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 59 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

தந்தி டிவி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 59 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கோயிலில் உள்ள கோவிந்தம்மாள் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 1 கோடியே 59லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. ஆயிரத்து 60 கிராம் தங்கமும், 13 ஆயிரத்து 510 கிராம் வெள்ளியும், காணிக்கையாக வந்துள்ளது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்