தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 59 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

தந்தி டிவி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 59 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கோயிலில் உள்ள கோவிந்தம்மாள் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 1 கோடியே 59லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. ஆயிரத்து 60 கிராம் தங்கமும், 13 ஆயிரத்து 510 கிராம் வெள்ளியும், காணிக்கையாக வந்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ