தமிழ்நாடு

வீதிக்கு வந்து கொந்தளித்த ஜி.பி.முத்து... காது கூசும் அளவிற்கு பேசிய வார்த்தைகள்

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே கோயில் பிரச்சனைக்காக சமூக வலைதள பிரபலம் ஜி.பி.முத்து வீதிக்கு வந்து வாக்குவாதம் செய்தார். உடன்குடி வெங்கடாசலபுரத்தில் உள்ள, ஜி.பி.முத்து குடும்பத்தினருக்குச் சொந்தமான கோயிலில், தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். அவருக்கும் ஜி.பி.முத்து குடும்பத்தினருக்கும் ஏற்கெனவே பிரச்சனை இருந்து வரும் நிலையில், கோயிலுக்கு வந்த மகேஷுடன் ஜி.பி.முத்து மற்றும் அவருடைய குடும்பத்தினர் வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது....

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி