தமிழ்நாடு

வீதிக்கு வந்து கொந்தளித்த ஜி.பி.முத்து... காது கூசும் அளவிற்கு பேசிய வார்த்தைகள்

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே கோயில் பிரச்சனைக்காக சமூக வலைதள பிரபலம் ஜி.பி.முத்து வீதிக்கு வந்து வாக்குவாதம் செய்தார். உடன்குடி வெங்கடாசலபுரத்தில் உள்ள, ஜி.பி.முத்து குடும்பத்தினருக்குச் சொந்தமான கோயிலில், தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். அவருக்கும் ஜி.பி.முத்து குடும்பத்தினருக்கும் ஏற்கெனவே பிரச்சனை இருந்து வரும் நிலையில், கோயிலுக்கு வந்த மகேஷுடன் ஜி.பி.முத்து மற்றும் அவருடைய குடும்பத்தினர் வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது....

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்