தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் புதிய கட்டிட பணிகள் - அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிட பணிகளை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தந்தி டிவி

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆய்வு செய்தனர். பின்னர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட மருத்துவமனைகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆயிரத்து நூறு மருத்துவர்கள் விரைவில் பணியில் சேருவர் என்றும், இரண்டாயிரத்து 345 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, விரைவில் பணி அமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்