தமிழ்நாடு

ஆதித்தனார் கல்லூரியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய பழைய மாணவர்கள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு பழைய மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு பழைய மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டு பி.பி.ஏ. பயின்ற மாணவர்கள் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து வந்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பழைய மாணவர்கள் வெளிநாடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்தனர். அதில், தங்களது மாணவப்பருவத்தில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி அடைத்ததோடு, கடந்த கால வாழ்க்கை அனுபவங்களையும் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’