தமிழ்நாடு

ஆதித்தனார் கல்லூரியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய பழைய மாணவர்கள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு பழைய மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு பழைய மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டு பி.பி.ஏ. பயின்ற மாணவர்கள் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து வந்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பழைய மாணவர்கள் வெளிநாடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்தனர். அதில், தங்களது மாணவப்பருவத்தில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி அடைத்ததோடு, கடந்த கால வாழ்க்கை அனுபவங்களையும் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி