தமிழ்நாடு

ஏ.டி.எம்-ல் நூதன மோசடி செய்த இளைஞர் கைது - பணம் எடுக்க உதவுவது போல் நடித்து கைவரிசை

திண்டிவனத்தில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருக்கோவிலூர் தாலூகா கூவனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற அந்த இளைஞர் பலரையும் இதுபோன்று ஏமாற்றி 23 ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாதவர்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து, மணிகண்டன் இந்த மோசடியை அரங்கேற்றி வந்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்