தமிழ்நாடு

ஏ.டி.எம்-ல் நூதன மோசடி செய்த இளைஞர் கைது - பணம் எடுக்க உதவுவது போல் நடித்து கைவரிசை

திண்டிவனத்தில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருக்கோவிலூர் தாலூகா கூவனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற அந்த இளைஞர் பலரையும் இதுபோன்று ஏமாற்றி 23 ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாதவர்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து, மணிகண்டன் இந்த மோசடியை அரங்கேற்றி வந்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ