தமிழ்நாடு

ஏ.டி.எம்-ல் நூதன மோசடி செய்த இளைஞர் கைது - பணம் எடுக்க உதவுவது போல் நடித்து கைவரிசை

திண்டிவனத்தில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருக்கோவிலூர் தாலூகா கூவனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற அந்த இளைஞர் பலரையும் இதுபோன்று ஏமாற்றி 23 ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாதவர்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து, மணிகண்டன் இந்த மோசடியை அரங்கேற்றி வந்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை