தமிழ்நாடு

ஏ.டி.எம் களுக்கு கொண்டு வரப்பட்ட பணம் : உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

55 இலட்சத்து 34ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

தந்தி டிவி
புதுவையில் இருந்து திண்டிவனத்திற்கு ஏ.டி.எம் களுக்கு பணம் எடுத்துவரப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் மரக்காணம் சாலைசந்திப்பு அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் . அப்போது உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 55 இலட்சத்து 34ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்