தமிழ்நாடு

ஏ.டி.எம் களுக்கு கொண்டு வரப்பட்ட பணம் : உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

55 இலட்சத்து 34ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

தந்தி டிவி
புதுவையில் இருந்து திண்டிவனத்திற்கு ஏ.டி.எம் களுக்கு பணம் எடுத்துவரப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் மரக்காணம் சாலைசந்திப்பு அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் . அப்போது உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 55 இலட்சத்து 34ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ