தமிழ்நாடு

Tiger | பாவமாக படுத்திருந்த புலியை பார்த்து அலறிய மக்கள் - கடைசியில் தெரியவந்த பரிதாபம்

தந்தி டிவி

உதகை அருகே போர்த்தி ஆடா கிராமத்தை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்திற்குள் காலில் காயத்துடன் 2 மணி நேரத்திற்கு மேலாக படுத்து உள்ள புலியால் பரபரப்பு.

இன்று காலை வன பகுதியில் இருந்து வெளியே வந்துள்ள புலி 2 மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் படுத்த உள்ளது.

அதனை பார்த்த போர்த்தி ஆடா கிராம மக்கள் அச்சமடைந்து உடனடியாக உதகை தெற்கு வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள வனத்துறையினர் காயத்துடன் புலி ஒரே இடத்தில் படுத்து இருப்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை