தமிழ்நாடு

குமரியை அலறவிட்ட புலி வண்டலூருக்கு சென்றது...

தந்தி டிவி

குமரி மாவட்டம் சிற்றாறு மலையோர பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை அடித்து கொன்று தின்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலியை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சிற்றாறு வனப்பகுதியில் முகாமிட்டு புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறையினர், பத்துகாணி வனப்பகுதியில் சுற்றி திரிந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட புலியை வாகனம் மூலம் வண்டலூர் காப்பகத்திற்கு அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்