தமிழ்நாடு

குமரியை அலறவிட்ட புலி வண்டலூருக்கு சென்றது...

தந்தி டிவி

குமரி மாவட்டம் சிற்றாறு மலையோர பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை அடித்து கொன்று தின்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலியை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சிற்றாறு வனப்பகுதியில் முகாமிட்டு புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறையினர், பத்துகாணி வனப்பகுதியில் சுற்றி திரிந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட புலியை வாகனம் மூலம் வண்டலூர் காப்பகத்திற்கு அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்