தமிழ்நாடு

குமரியை அலறவிட்ட புலி வண்டலூருக்கு சென்றது...

தந்தி டிவி

குமரி மாவட்டம் சிற்றாறு மலையோர பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை அடித்து கொன்று தின்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலியை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சிற்றாறு வனப்பகுதியில் முகாமிட்டு புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறையினர், பத்துகாணி வனப்பகுதியில் சுற்றி திரிந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட புலியை வாகனம் மூலம் வண்டலூர் காப்பகத்திற்கு அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

James Vasanthan Car Issue | ஜேம்ஸ்வசந்தன் கார் கண்ணாடியை உடைத்த பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்

TN Election Result | TN Police | இன்னும் 5 நாட்களில் வாக்கு எண்ணிக்கை - போலீசாருக்கு பறந்த உத்தரவு

Westbengal Election 2026 | பரபரப்பாக தொடங்கிய 2ம் கட்ட தேர்தல் - துப்பாக்கியுடன் இறங்கிய போலீஸ்

Madurai Chithirai Festival | மதுரை சித்திரை தேரோட்டம்.. மக்கள் வெள்ளத்தில் வலம் வரும் மீனாட்சி

BREAKING || "அன்றைய நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு" - அதிரடி உத்தரவு