தமிழ்நாடு

மீண்டும் மாட்டை வேட்டையாடிய புலி - மக்கள் அச்சம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 20 மாடுகளை வேட்டையாடிய புலியை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்ட நிலையில், மீண்டும் ஒரு மாடு வேட்டையாடப்பட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் கூண்டில் கிக்கிய புலியை, வனத்துறையினர் முதுமலை வனப்பகுதிக்குள் விட்டனர். இந்நிலையில் சர்கார் மூலை பகுதியில் மேலும் ஒரு மாட்டை புலி வேட்டையாடியது. இதனால் வனப்பகுதிக்குள் விடப்பட்ட அதே புலிதானா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.  

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?