தமிழ்நாடு

"பிளைட்டுக்கும் ஆம்னி பஸ்க்கும் ரூ.200 தான் டிக்கெட் வித்தியாசம்" - கொதிக்கும் பயணிகள்

தந்தி டிவி

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு விமானத்திலேயே சென்று வந்து விடலாம் என, தனியார் ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்வதற்கான டிக்கெட் கட்டணம், 2 மடங்கு உயர்ந்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வழக்கமாக 900 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உள்ள டிக்கெட் கட்டணம், தற்போது 3 ஆயிரம் வரை உயர்ந்துள்ளதாகவும், இதற்கு முன்கூட்டியே பதிவு செய்திருந்தால், விமானத்திலேயே பயணம் செய்திருக்கலாம் எனவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு