தமிழ்நாடு

"ரஜினி வந்தால்தான் தமிழக அரசியலில் மாற்றம் வரும்" : துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு

ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே, தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்று துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே, தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்று துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். திருச்சியில் அந்தப் பத்திரிகையின் பொன்விழா சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் குருமூர்த்தி, தமிழருமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய குருமூர்த்தி, அதிமுக அரசை கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்தாலும், தமிழகத்தில் மாற்றம் ஏற்படாது என்றார். ரஜினி வந்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்று அவர் கூறினார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?