தமிழ்நாடு

விமானம் மூலம் மதுரை வந்த மூவருக்கு கொரோனா

பெங்களூர் மற்றும் டெல்லியிலிருந்து மதுரை வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
பெங்களூர் மற்றும் டெல்லியிலிருந்து மதுரை வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விமானம் மூலம் வந்த 3 பேருக்கு காய்ச்சல் இருந்தது. இதனையடுத்து அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியான நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மூவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்