தமிழ்நாடு

விமானம் மூலம் மதுரை வந்த மூவருக்கு கொரோனா

பெங்களூர் மற்றும் டெல்லியிலிருந்து மதுரை வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
பெங்களூர் மற்றும் டெல்லியிலிருந்து மதுரை வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விமானம் மூலம் வந்த 3 பேருக்கு காய்ச்சல் இருந்தது. இதனையடுத்து அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியான நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மூவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை