தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி - போலீசார் விசாரணை

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி 3 மாடுகள் இறந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளத்தகாடு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு சொந்தமான 3 மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. சம்பவம் அறிந்த காவல் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் மின்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி 3 மாடுகள் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி

TTV Dhinakaran | EPS | "பச்சை தமிழர் அண்ணன் ஈபிஎஸ்..." - TTV தினகரன் சொல்லச்சொல்ல அதிர்ந்த அரங்கம்