தமிழ்நாடு

திருவாரூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

திருவாரூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

தந்தி டிவி

திருவாரூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

திருவாரூர் அருகே கூடூர் நேற்று இரவு ஏடிஎம் யை உடைத்து கட்டிடத்தின் உரிமையாளரை கொலை செய்துவிட்டு திருட முயன்ற சம்பவத்தில் தப்ப முயன்ற லெட்சுமாங்குடி மதன் (18) பிடிபட்ட நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஊட்டியாணி பகுதியை சேர்ந்த பிரதாப்(19), ஆகாஷ் (20), விஜய் (19) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்