தமிழ்நாடு

திருவாரூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

திருவாரூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

தந்தி டிவி

திருவாரூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

திருவாரூர் அருகே கூடூர் நேற்று இரவு ஏடிஎம் யை உடைத்து கட்டிடத்தின் உரிமையாளரை கொலை செய்துவிட்டு திருட முயன்ற சம்பவத்தில் தப்ப முயன்ற லெட்சுமாங்குடி மதன் (18) பிடிபட்ட நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஊட்டியாணி பகுதியை சேர்ந்த பிரதாப்(19), ஆகாஷ் (20), விஜய் (19) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?