தமிழ்நாடு

மின் தடை புகாருக்கு மிரட்டல்.. தந்தி டிவி செய்தியால் மின் ஊழியர்களுக்கு தக்க பாடம்

தந்தி டிவி

தந்தி டிவி செய்தி எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கீழ்ப்பட்டு பகுதியில் தொடர் மின் தடை எனப் புகார் அளித்த நபரை மிரட்டிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர் மின் தடை குறித்து மின் வாரியத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு ஒரு நுகர்வோர் புகார் அளித்ததைக் கண்டித்து, அவரின் வீட்டிற்கு சென்று ராஜா மற்றும் முருகன் ஆகிய 2 மின்வாரிய பணியாளர்கள், மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக, தந்தி தொலைக்காட்சி வாயிலாக வெளியான செய்தி எதிரொலியாக, மின்வாரிய பணியாளர் முருகனை பணியிடை நீக்கம் செய்து போளூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்