தமிழ்நாடு

உயிருக்கு அச்சுறுத்தல் - அதிமுக உறுப்பினர் பேச்சால் சலசலப்பு

தந்தி டிவி

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மாமன்ற கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினரால் சலசலப்பு ஏற்பட்டது.சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த 24வது வார்டு உறுப்பினர் சேட்டு பேசும் போது வார்டில் தூய்மை பணி சரிவர செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனத்திடம் முறையிட்டால் மிரட்டுகிறார்கள் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மேயர் ப்ரியா நேரம் முடிந்துவிட்டது அமருங்கள் என கூறினார். ஆனால் தொடர்ந்து பேசிய சேட்டு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மீண்டும் தெரிவித்ததால் திமுக உறுப்பினர்கள் சேட்டுவை அமர சொல்லி சத்தம் எழுப்பினர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை