தமிழ்நாடு

ஸ்டெர்லைட்டை திறக்கக்கோரி போராட்டமா? - அனுமதி மறுப்பு... குவிக்கப்பட்ட போலீஸ்

தந்தி டிவி

ஸ்டெர்லைட்டை திறக்கக்கோரி போராட்டமா? - அனுமதி மறுப்பு... குவிக்கப்பட்ட போலீஸ்

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட தொழிற்சாலைகளை திறக்க வலியுறுத்தி, தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தின் மூலம் அனுமதி வாங்கி போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்