தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி திடீரென ஆர்ப்பாட்டத்தில் குதித்த 1000 பேர்

தந்தி டிவி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வேலை கிடைக்காத இளைஞர்கள் குற்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும், மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச் சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கம் சார்பில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்