தமிழ்நாடு

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை : 7 ஆம் கட்ட விசாரணையை தொடங்கியது ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தின் ஏழாம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.

தந்தி டிவி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தின் ஏழாம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. 13 பேர் உயிரிழந்த இந்த வழக்கு குறித்து விசாரிக்க, தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், உயிர் இழந்தவர்களின் உறவினர்கள் 110 பேரிடம் 6 கட்டங்களாக இதுவரை விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், ஏழாம் கட்ட விசாரணைக்காக 58 பேருக்கு சம்மன் அனுப்ப‌ப்பட்டு, இன்று முதல் விசாரணை தொடங்கியுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி