தமிழ்நாடு

தூத்துக்குடி மாணவி சோபியா விவகாரம் : தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாணவி சோபியா விவகாரம் : தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

தந்தி டிவி

மாணவி சோபியா விவகாரத்தில், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் மீது, வழக்கு பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த நீதிபதி தமிழ்ச்செல்வி ,இந்த விவகாரத்தில், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த அறிவுறுத்தினார். விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 20 ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி