தமிழ்நாடு

தூத்துக்குடி மாணவி சோபியா விவகாரம் : தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாணவி சோபியா விவகாரம் : தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

தந்தி டிவி

மாணவி சோபியா விவகாரத்தில், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் மீது, வழக்கு பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த நீதிபதி தமிழ்ச்செல்வி ,இந்த விவகாரத்தில், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த அறிவுறுத்தினார். விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 20 ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி