தமிழ்நாடு

தூத்துக்குடி மாணவி சோபியா விவகாரம் : தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாணவி சோபியா விவகாரம் : தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

தந்தி டிவி

மாணவி சோபியா விவகாரத்தில், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் மீது, வழக்கு பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த நீதிபதி தமிழ்ச்செல்வி ,இந்த விவகாரத்தில், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த அறிவுறுத்தினார். விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 20 ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி