தமிழ்நாடு

போலீசாருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி - காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு, எஸ்.பி. அலுவலகத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு, எஸ்.பி. அலுவலகத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்டத்தில் பணிபுரியும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோரை பகுதி பகுதியாக பிரித்த எஸ்.பி. ஜெயகுமார், சுமார் 50 பேருக்கு பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பயிற்சியில், பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வது, சட்டத்துக்கு உட்பட்டு காவல் நிலைய பணிகளை செய்வது, புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தல், கைதின் போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடித்தல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்பட்டன

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை