தமிழ்நாடு

Thoothukudi | திருச்செந்தூர் அருகே அதிர்ச்சி.. மாயமான ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருள்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உப்பளத்தில் இருந்த தொள்ளாயிரம் டன் உப்பு திருடப்பட்டுள்ளது. ஆறுமுகநேரி பகுதியில் உள்ள மகேஷ் என்பவரது உப்பளத்தில் இருந்து 900 டன் உப்பை 9 பேர் கொண்ட கும்பல் திருடியுள்ளது. இந்த உப்பின் விலை மதிப்பு ரூபாய் 27 லட்சம் என கூறப்படுகிறது. இந்நிலையில், உப்பள உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 8 பேருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்