தமிழ்நாடு

Thoothukudi | திருச்செந்தூர் அருகே அதிர்ச்சி.. மாயமான ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருள்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உப்பளத்தில் இருந்த தொள்ளாயிரம் டன் உப்பு திருடப்பட்டுள்ளது. ஆறுமுகநேரி பகுதியில் உள்ள மகேஷ் என்பவரது உப்பளத்தில் இருந்து 900 டன் உப்பை 9 பேர் கொண்ட கும்பல் திருடியுள்ளது. இந்த உப்பின் விலை மதிப்பு ரூபாய் 27 லட்சம் என கூறப்படுகிறது. இந்நிலையில், உப்பள உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 8 பேருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்