தமிழ்நாடு

Thoothukudi | திருச்செந்தூர் அருகே அதிர்ச்சி.. மாயமான ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருள்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உப்பளத்தில் இருந்த தொள்ளாயிரம் டன் உப்பு திருடப்பட்டுள்ளது. ஆறுமுகநேரி பகுதியில் உள்ள மகேஷ் என்பவரது உப்பளத்தில் இருந்து 900 டன் உப்பை 9 பேர் கொண்ட கும்பல் திருடியுள்ளது. இந்த உப்பின் விலை மதிப்பு ரூபாய் 27 லட்சம் என கூறப்படுகிறது. இந்நிலையில், உப்பள உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 8 பேருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்