தமிழ்நாடு

Thoothukudi | திருச்செந்தூர் அருகே அதிர்ச்சி.. மாயமான ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருள்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உப்பளத்தில் இருந்த தொள்ளாயிரம் டன் உப்பு திருடப்பட்டுள்ளது. ஆறுமுகநேரி பகுதியில் உள்ள மகேஷ் என்பவரது உப்பளத்தில் இருந்து 900 டன் உப்பை 9 பேர் கொண்ட கும்பல் திருடியுள்ளது. இந்த உப்பின் விலை மதிப்பு ரூபாய் 27 லட்சம் என கூறப்படுகிறது. இந்நிலையில், உப்பள உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 8 பேருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை