தமிழ்நாடு

சலவைக் கூடத்தை சுற்றி தேங்கி நிற்கும் கழிவு நீர் : அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

தூத்துக்குடியில் சலவை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொழிலாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தந்தி டிவி

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் எட்டரை ஏக்கர் பரப்பளவில் சலவை தொழிலாளர்களுக்கான கூடம் உள்ளது. 2004 ஆம் ஆண்டு இதற்கான காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரானது கழிவு நீராக மாறி இருப்பதால் துணிகளை துவைக்க முடியாமல் தொழிலாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே தண்ணீர் தேங்குவதை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் கட்டித் தர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்