தமிழ்நாடு

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆலிவ் ரெட்லி ஆமை

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே உள்ள ஜீவா நகர் கடற்கரையில் 200 கிலோ எடைகொண்ட கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரை ஒதுங்கிய ஆமை ஆலிவ் ரெட்லி வகை என்பதும் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனம் என்பதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் மட்டும் திருச்செந்தூர் கடற்கரையில் 3 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது .

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ