தமிழ்நாடு

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆலிவ் ரெட்லி ஆமை

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே உள்ள ஜீவா நகர் கடற்கரையில் 200 கிலோ எடைகொண்ட கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரை ஒதுங்கிய ஆமை ஆலிவ் ரெட்லி வகை என்பதும் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனம் என்பதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் மட்டும் திருச்செந்தூர் கடற்கரையில் 3 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது .

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?