தமிழ்நாடு

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆலிவ் ரெட்லி ஆமை

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே உள்ள ஜீவா நகர் கடற்கரையில் 200 கிலோ எடைகொண்ட கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரை ஒதுங்கிய ஆமை ஆலிவ் ரெட்லி வகை என்பதும் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனம் என்பதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் மட்டும் திருச்செந்தூர் கடற்கரையில் 3 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது .

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்