தமிழ்நாடு

Thoothukudi | ரூ.29 கோடி மோசடி.. கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

Thoothukudi | ரூ.29 கோடி மோசடி.. கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

thanthitv

ரூ.29 கோடி மோசடி.. கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் 29 கோடி மதிப்பிலான நகை பணம் மோசடி குற்றம்சாட்டி, கூட்டுறவு வங்கியை பூட்டி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2021 ம் ஆண்டு பொதுமக்களின் 548 நகை பைகள் மாயமானது. போலி கணக்கை உருவாக்கி 2 கோடியே 3 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும் வைப்பு நிதி இருப்பது போன்று போலியாக கணக்கு உருவாக்கி 27 கோடி ரூபாய் என மொத்தம் 29 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

TN Weather Report | Rain | 5 மாவட்டங்கள்ல வெளுத்து வாங்கப்போகுது.. அலர்ட்-ஆ இருங்க மக்களே..!

Anbumani Speech | ``ராகுல் ஒரு வரி பேசட்டும் NDA கூட்டணியில் இருந்தே நான் விலகுறேன்’’ - அன்புமணி

Senthilbalaji | TN Govt | செந்தில்பாலாஜி மீதான வழக்கு..தவெக அரசின் அடுத்த பிளான்

Madurai Hospital | கால்முறிவு சிகிச்சையில் உயிரிழந்த இளைஞர் | மதுரை ராஜாஜி மருத்துவமனை விளக்கம்

Hosur Comgress MP | Chennai HC | காங்கிரஸ் எம்பி மீது வழக்கு..வெளியான பரபரப்பு உத்தரவு