தமிழ்நாடு

"மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடியில் மழைநீரை வடிய வைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடியில் மழைநீரை வடிய வைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த தகவலை வெளியிட்ட அவர், மழைநீரை அகற்ற அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து அதிக விசைத்திறன் கொண்ட மோட்டார் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை