தமிழ்நாடு

"மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடியில் மழைநீரை வடிய வைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடியில் மழைநீரை வடிய வைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த தகவலை வெளியிட்ட அவர், மழைநீரை அகற்ற அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து அதிக விசைத்திறன் கொண்ட மோட்டார் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்