தமிழ்நாடு

"மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடியில் மழைநீரை வடிய வைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடியில் மழைநீரை வடிய வைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த தகவலை வெளியிட்ட அவர், மழைநீரை அகற்ற அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து அதிக விசைத்திறன் கொண்ட மோட்டார் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி