தமிழ்நாடு

விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு - கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்

தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கீழ செக்காரக்குடியை சேர்ந்த சோம சுந்தரம் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த இசக்கிராஜா பாண்டி, பாலா, தினேஷ் ஆகிய நான்கு பேர் வந்துள்ளனர். பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கியதில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தட்டாப்பாறை காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை