தமிழ்நாடு

விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு - கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்

தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கீழ செக்காரக்குடியை சேர்ந்த சோம சுந்தரம் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த இசக்கிராஜா பாண்டி, பாலா, தினேஷ் ஆகிய நான்கு பேர் வந்துள்ளனர். பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கியதில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தட்டாப்பாறை காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி