தமிழ்நாடு

தூத்துக்குடியில் ரூ.30 லட்சத்தில் பள்ளிக் கட்டடம் - அடிக்கல் நாட்டிய கனிமொழி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருகோடி ரூபாய் நிதியிலான கட்டுமான பணிகளை கனிமொழி எம்.பி. துவங்கி வைத்தார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருகோடி ரூபாய் நிதியிலான கட்டுமான பணிகளை கனிமொழி எம்.பி. துவங்கி வைத்தார். திருச்செந்தூர் அடுத்த மெஞ்ஞானபுரம் மேல்நிலை பள்ளிக்கு புதிய கட்டடம் அமைக்க 30 லட்சம் ரூபாயும் நிதியும், சாத்தான்குளத்தில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல் நிலைநீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளையும் கனிமொழி துவக்கி வைத்தார். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கிய அவர், அடிக்கல் நட்டு பள்ளிக் கட்டடப் பணிகளை துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து, அதிமுக அரசு மவுனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ