தமிழ்நாடு

தூத்துக்குடியில் ரூ.30 லட்சத்தில் பள்ளிக் கட்டடம் - அடிக்கல் நாட்டிய கனிமொழி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருகோடி ரூபாய் நிதியிலான கட்டுமான பணிகளை கனிமொழி எம்.பி. துவங்கி வைத்தார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருகோடி ரூபாய் நிதியிலான கட்டுமான பணிகளை கனிமொழி எம்.பி. துவங்கி வைத்தார். திருச்செந்தூர் அடுத்த மெஞ்ஞானபுரம் மேல்நிலை பள்ளிக்கு புதிய கட்டடம் அமைக்க 30 லட்சம் ரூபாயும் நிதியும், சாத்தான்குளத்தில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல் நிலைநீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளையும் கனிமொழி துவக்கி வைத்தார். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கிய அவர், அடிக்கல் நட்டு பள்ளிக் கட்டடப் பணிகளை துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து, அதிமுக அரசு மவுனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்