தமிழ்நாடு

மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை : மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் வில்லிசேரியை சேர்ந்த தங்கபாண்டி என்பவர், இரண்டாவது திருமணம் செய்யதுகொள்ள அனுமதிக்காத தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் வில்லிசேரியை சேர்ந்த தங்கபாண்டி என்பவர், இரண்டாவது திருமணம் செய்யதுகொள்ள அனுமதிக்காத தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். அவருக்கு அவரது அண்ணன் தங்கமாரிமுத்து மற்றும் சகோதரிகள் லதா மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் உதவியுள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த கொலை வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்றம், 4 பேருக்கும் ஆயுள்தண்டனையும் 17 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்