தமிழ்நாடு

"வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும்" - திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான விஸ்வநாததாஸ் நகர் பகுதியில், உணவு பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான விஸ்வநாததாஸ் நகர் பகுதியில், உணவு பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை, வெளிநாடுகளில் வேலை இழந்து தவிக்கும் தமிழர்களை மீட்டு கொண்டு வருவதிலும் காட்ட வேண்டும் என தெரிவித்தார். மத்திய அரசு, மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக செயல்படுதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்