தமிழ்நாடு

"வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும்" - திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான விஸ்வநாததாஸ் நகர் பகுதியில், உணவு பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான விஸ்வநாததாஸ் நகர் பகுதியில், உணவு பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை, வெளிநாடுகளில் வேலை இழந்து தவிக்கும் தமிழர்களை மீட்டு கொண்டு வருவதிலும் காட்ட வேண்டும் என தெரிவித்தார். மத்திய அரசு, மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக செயல்படுதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார்.

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு

DMK | Congress | திமுக, காங்கிரஸ் தனித்தனியே போட்டி? - புதுவை அரசியலில் புயல்

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி