தமிழ்நாடு

விஷ வாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் : குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில், நேற்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 4 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில், நேற்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 4 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க தான் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு