தமிழ்நாடு

"தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்" - டிச.6-ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையம், 17-வது கட்ட விசாரணையை தொடங்கியது.

தந்தி டிவி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையம், 17-வது கட்ட விசாரணையை தொடங்கியது. இதுவரை 16 கட்ட விசாரணை முடிந்த நிலையில், இதுவரை 410 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் 17-வது கட்ட விசாரணை, தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அலுவலகத்தில், வரும் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி