தமிழ்நாடு

"தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்" - டிச.6-ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையம், 17-வது கட்ட விசாரணையை தொடங்கியது.

தந்தி டிவி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையம், 17-வது கட்ட விசாரணையை தொடங்கியது. இதுவரை 16 கட்ட விசாரணை முடிந்த நிலையில், இதுவரை 410 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் 17-வது கட்ட விசாரணை, தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அலுவலகத்தில், வரும் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை