தமிழ்நாடு

கண்ணிமைக்கும் நேரத்தில் மண்ணுக்குள் புதைந்த நபர்கள்... நெஞ்சை உறைய வைக்கும் காட்சி

தந்தி டிவி

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கான்கிரீட் போடுவதற்காக வந்த கலவை மிஷினின் பாரம் தாங்காமல் திடீரென மண் சரிந்தது. அப்போது கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த வேலு மற்றும் முருகன் ஆகியோர் மண்ணில் புதைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு துறையினர், மண்ணில் சிக்கி உயிருக்குப் போராடிய தொழிலாளர்கள் வேலு, முருகனை மீட்டனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி