தமிழ்நாடு

கண்ணிமைக்கும் நேரத்தில் மண்ணுக்குள் புதைந்த நபர்கள்... நெஞ்சை உறைய வைக்கும் காட்சி

தந்தி டிவி

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கான்கிரீட் போடுவதற்காக வந்த கலவை மிஷினின் பாரம் தாங்காமல் திடீரென மண் சரிந்தது. அப்போது கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த வேலு மற்றும் முருகன் ஆகியோர் மண்ணில் புதைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு துறையினர், மண்ணில் சிக்கி உயிருக்குப் போராடிய தொழிலாளர்கள் வேலு, முருகனை மீட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்