தமிழ்நாடு

ஊராட்சி தலைவர் பதவி போட்டியாளர்கள் மோதல் : ஒருவர் அடித்துக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மாசானசாமி என்பவரது மனைவி லதாவும், அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரும் போட்டியிட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே பூசல் இருந்த நிலையில், மாசானசாமி ஆதரவாளர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, இளையராஜாவின் ஆதரவாளர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை