தமிழ்நாடு

குலதெய்வ கோயிலுக்கு வந்த 20 பேர்..சீறி எழுந்த கடல் அலையால் நின்று போன மூச்சு

தந்தி டிவி

குலதெய்வ கோயிலுக்கு வந்த 20 பேர்..சீறி எழுந்த கடல் அலையால் நின்று போன மூச்சு... தூத்துக்குடியில் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள் பலி

மூன்று பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரை ஜி.ஆர்.நகரை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பெரியசாமிபுரத்தில் உள்ள குலதெய்வ வழிபாட்டிற்கு வந்துள்ளனர்

பெரியசாமிபுரம் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட 5 பெண்கள்

கூச்சலை கேட்டு ஓடி வந்த மீனவர்கள், 5 பெண்களையும் மீட்டனர்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?