தமிழ்நாடு

குலதெய்வ கோயிலுக்கு வந்த 20 பேர்..சீறி எழுந்த கடல் அலையால் நின்று போன மூச்சு

தந்தி டிவி

குலதெய்வ கோயிலுக்கு வந்த 20 பேர்..சீறி எழுந்த கடல் அலையால் நின்று போன மூச்சு... தூத்துக்குடியில் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள் பலி

மூன்று பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரை ஜி.ஆர்.நகரை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பெரியசாமிபுரத்தில் உள்ள குலதெய்வ வழிபாட்டிற்கு வந்துள்ளனர்

பெரியசாமிபுரம் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட 5 பெண்கள்

கூச்சலை கேட்டு ஓடி வந்த மீனவர்கள், 5 பெண்களையும் மீட்டனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்