தமிழ்நாடு

"நாட்டை மோடியிடம் இருந்து காப்பாற்றக் கூடிய தேர்தல்" - கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தீத்தம்பட்டி, அச்சன்குளம், காமநாயக்கன்பட்டி மற்றும் கோவில்பட்டி நகரில் உள்ள வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தீத்தம்பட்டி, அச்சன்குளம், காமநாயக்கன்பட்டி மற்றும் கோவில்பட்டி நகரில் உள்ள வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டதாகவும், பலர் வேலை இழந்து தவிப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலை இல்லை என்ற நிலை உருவாகி உள்ளதாகக் கூறிய கனிமொழி, தீப்பெட்டி தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்தத் தேர்தல், மோடியிடம் இருந்தும், எடப்பாடியிடம் இருந்தும் நாட்டை காப்பாற்றக் கூடியது என கனிமொழி கூறினார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்