தமிழ்நாடு

"தூத்துக்குடியில் 1007 பேர் போட்டியின்றி தேர்வு" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 28 ஊராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட ஆயிரத்து 7 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டத்தில் 28 ஊராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட ஆயிரத்து 7 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். பதற்றமான வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார். தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு விண்ணப்பித்தால் ஒற்றை சாரள முறையில் அனுமதி வழங்கப்படும் என்றும் சந்தீப் நந்தூரி கூறினார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை