தமிழ்நாடு

தூத்துக்குடி கடற்கரையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு

தூத்துக்குடியில் உள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

தந்தி டிவி

தூத்துக்குடியில் உள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் கடலோர காவல்படை மற்றும் காவல்துறை ஆகியவை இணைந்து இந்த ஒத்திகை நிகழ்வினை நடத்தினர். வேம்பார் முதல் பெரியதாழை கடல் பகுதிவரை இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது தீவிரவாதிகள் போல வேடமிட்டு ஊடுருவ முயன்ற 12 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை