தமிழ்நாடு

தூத்துக்குடி கடற்கரையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு

தூத்துக்குடியில் உள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

தந்தி டிவி

தூத்துக்குடியில் உள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் கடலோர காவல்படை மற்றும் காவல்துறை ஆகியவை இணைந்து இந்த ஒத்திகை நிகழ்வினை நடத்தினர். வேம்பார் முதல் பெரியதாழை கடல் பகுதிவரை இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது தீவிரவாதிகள் போல வேடமிட்டு ஊடுருவ முயன்ற 12 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்