தமிழ்நாடு

#JUSTIN || ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பலி.. தூத்துக்குடியில் பேரதிர்ச்சி

தந்தி டிவி

குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு. தூத்துக்குடி அருகே பேரூரணி கிராமத்தில் குளத்தில் மூழ்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு. உறவினர்களுடன் குளத்தில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம். குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு. விபத்து குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?