தமிழ்நாடு

#JUSTIN || ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பலி.. தூத்துக்குடியில் பேரதிர்ச்சி

தந்தி டிவி

குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு. தூத்துக்குடி அருகே பேரூரணி கிராமத்தில் குளத்தில் மூழ்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு. உறவினர்களுடன் குளத்தில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம். குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு. விபத்து குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்