தமிழ்நாடு

தாயுடன் தூங்கி கொண்டிருந்த குழந்தை கடத்தல்.. உலுக்கிய வீடியோ.. தேடுதல் வேட்டையில் 10 தனிப்படை

தந்தி டிவி

தூத்துக்குடியில் 4 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே, சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் சந்தியா என்ற பெண்ணின் 4 மாத குழந்தையை, மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 10 தனிப்படையினர், பல்வேறு ஊர்களுக்கு சென்று குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்