தமிழ்நாடு

தாயுடன் தூங்கி கொண்டிருந்த குழந்தை கடத்தல்.. உலுக்கிய வீடியோ.. தேடுதல் வேட்டையில் 10 தனிப்படை

தந்தி டிவி

தூத்துக்குடியில் 4 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே, சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் சந்தியா என்ற பெண்ணின் 4 மாத குழந்தையை, மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 10 தனிப்படையினர், பல்வேறு ஊர்களுக்கு சென்று குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு