தமிழ்நாடு

"தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு, பணிகள் விரைவில் தொடங்கும்" - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களுக்கான, பணிகள் விரைவில் தொடங்கும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதனை அவர் தெரிவித்தார்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC