தமிழ்நாடு

தூத்துக்குடி : நடுரோட்டில் இருசக்கர வாகனம் தீவைத்து எரிப்பு

தூத்துக்குடியில் வேலு என்பவர், தனது இருசக்கர வாகனத்தை நடுரோட்டில், பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

தந்தி டிவி
தூத்துக்குடியில் வேலு என்பவர், தனது இருசக்கர வாகனத்தை நடுரோட்டில், பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். ஹெல்மெட் இல்லாமல் சென்றபோது போலீசார் அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த வேலு, இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. இதை மறுத்துள்ள போலீசார், வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் வேலு, அந்த வாகனத்தை எரித்ததாக கூறுகின்றனர். இதனிடையே, வாகனத்தை எரித்துவிட்டு, தப்பி ஓடிய வேலுவை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை