தமிழ்நாடு

உழக்குடியில் கிடைத்த பழங்கால பொருட்கள் : அகழ்வாராய்ச்சி நடத்த கிராம மக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், உழக்குடி என்ற கிராமத்தில் பழங்கால மண்பாண்ட பொருட்கள் கிடைத்துள்ளது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம், உழக்குடி என்ற கிராமத்தில் பழங்கால மண்பாண்ட பொருட்கள் கிடைத்துள்ளது. இதனை ஆய்வு செய்த தொல்லியல் துறை அதிகாரி ஒருவர், அனைத்தும் பழங்கால பொருட்கள் என்பதை உறுதி செய்தார், இதனால், உழக்குடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை