தமிழ்நாடு

தரம் உயர்ந்த தூத்துக்குடி விமான நிலையம் - 4ஆம் இடத்தில் இருந்து 3ஆம் இடத்திற்கு தரம் உயர்வு

தூத்துக்குடி விமான நிலையத்தை நான்காம் தரத்தில் இருந்து, மூன்றாவது தரத்துக்கு உயர்த்தி இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
தூத்துக்குடி விமான நிலையத்தை நான்காம் தரத்தில் இருந்து, மூன்றாவது தரத்துக்கு உயர்த்தி இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போதிய வருமானம் இல்லாததால், விமான சேவைகள் குறைக்கப்பட்ட நிலையில், விமான நிலையத்தை விரிவாக்கவும், புதிய விமான முனையம் அமைப்பதற்காகவும் 380 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டன. இந்நிலையில், இந்த தரம் உயர்த்தல் காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இன்னும் கூடுதல் சலுகைகளும், கட்டமைப்புகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்