தமிழ்நாடு

விளம்பர பதாகைகள் வைக்க இடைக்கால தடை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொது இடங்களில் விளம்பர பதாகைகளை வைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொது இடங்களில் விளம்பர பதாகைகளை வைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.

மதுரையை சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு, இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும், அடுத்தக்கட்ட விசாரணையை இரு வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை