தமிழ்நாடு

தூத்துக்குடியில் விரைவில் கடலோர காவல் படை விமானதளம்

கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய தலைவர் தகவல்

தந்தி டிவி
தூத்துக்குடி துறைமுக வளாகத்தில், கடலோர காவல் படைக்காக, 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நிர்வாக அலுவலகத்தை, கிழக்கு பிராந்திய தலைவர் ராஜன் பர்கோத்ரா திறந்து வைத்தார்.இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடியில் விரைவில் விமான இறங்குதளம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு