தமிழ்நாடு

தூத்துக்குடியில் விரைவில் கடலோர காவல் படை விமானதளம்

கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய தலைவர் தகவல்

தந்தி டிவி
தூத்துக்குடி துறைமுக வளாகத்தில், கடலோர காவல் படைக்காக, 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நிர்வாக அலுவலகத்தை, கிழக்கு பிராந்திய தலைவர் ராஜன் பர்கோத்ரா திறந்து வைத்தார்.இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடியில் விரைவில் விமான இறங்குதளம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு