தமிழ்நாடு

சிக்கி தவித்த ஆமை.. வலையை அறுத்ததும் மின்னல் வேகத்தில் நீந்தி சென்ற வைரல் காட்சி..

தந்தி டிவி

தொண்டியில் மீனவர் வலையில் சிக்கிய கடல் ஆமையை, 'வலையை அறுத்து' விடுவித்த காட்சி வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உட்பட 6 மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்த போது, 50 கிலோ எடை கொண்ட கடல் ஆமை ஒன்று வலையில் சிக்கியது. விலை மதிப்பு மிக்க வலையை அறுத்து, கடல் ஆமையை விடுவித்த காட்சி வலை தளங்களில் வைரலான நிலையில், காமெண்ட் பாக்சில் மீனவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ