தமிழ்நாடு

சிக்கி தவித்த ஆமை.. வலையை அறுத்ததும் மின்னல் வேகத்தில் நீந்தி சென்ற வைரல் காட்சி..

தந்தி டிவி

தொண்டியில் மீனவர் வலையில் சிக்கிய கடல் ஆமையை, 'வலையை அறுத்து' விடுவித்த காட்சி வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உட்பட 6 மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்த போது, 50 கிலோ எடை கொண்ட கடல் ஆமை ஒன்று வலையில் சிக்கியது. விலை மதிப்பு மிக்க வலையை அறுத்து, கடல் ஆமையை விடுவித்த காட்சி வலை தளங்களில் வைரலான நிலையில், காமெண்ட் பாக்சில் மீனவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்