தமிழ்நாடு

திசையன்விளை : சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள சுடலை ஆண்டவர் கோயிலில் கடந்த 19 ந்தேதி தொடங்கி கொடை விழா நடைபெற்றது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள சுடலை ஆண்டவர் கோயிலில் கடந்த 19 ந்தேதி தொடங்கி கொடை விழா நடைபெற்றது. நிறைவு நாளான்று மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடை விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்