தமிழ்நாடு

திசையன்விளை : சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள சுடலை ஆண்டவர் கோயிலில் கடந்த 19 ந்தேதி தொடங்கி கொடை விழா நடைபெற்றது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள சுடலை ஆண்டவர் கோயிலில் கடந்த 19 ந்தேதி தொடங்கி கொடை விழா நடைபெற்றது. நிறைவு நாளான்று மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடை விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ